கட்டுரைகள் 

நவீன ‘ஓரியண்டலிசம்’

திருக்குர்ஆன் மற்றும் சுன்னாஹ்வில் ஊன்றி நின்று, இஸ்லாமிய விமர்சன சட்டகத்தைப் பேணி, சொந்தச் சொல்லாடல்களை பிரயோகித்து நம் விமர்சனங்களை அமைத்துக் கொள்ளும் போதே நம்மால் இஸ்லாமிய செயற்திட்டத்தை முன்னகர்த்த முடியும். அதுவன்றி, இவ்வாறு கடன்பெற்ற சட்டகங்களையும் சொற்களன்களையும் பயன்படுத்த முனையும் போது, நம்மையும் அறியாமல் பகைவர்களின் கரங்களில் கருவிகளாய் மாறுகிறோம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

மேலும் படிக்க