நாத்திகம் என்னும் சீர்குலைவு
இறைவனை மறுப்பதற்கு ஆயிரம் காரணங்கள் தேவைப்படுகின்றன. ஆனால் அவனை ஏற்றுக்கொள்வதற்குக் காரணம் எதுவும் தேவையில்லை. மனிதன் தன் இயல்பு நிலையில் நிலைத்திருத்தலே போதுமானது. மேலோட்டமான அறிவு இறைவனை மறுக்கத் தூண்டலாம். ஆனால் ஆழமான அறிவு நிச்சயம் மனிதனை இறைவனின் பக்கம் நெருக்கமாக்கி வைக்கும்.
மேலும் படிக்க