சிறுகதை முக்கியப் பதிவுகள் 

போக்கிடமற்றவர்கள்

Loading

காலையில் வேலைக்கு கிளம்பும் நேரத்தில் வெளியே களேபரமும்   அழுகை சத்தமுமாக இருக்க பதட்டத்துடன் வெளியே வந்து பார்த்து அதிர்ச்சியடைந்தார் வஹாப். அவர் எதிர்பார்க்காத அதிர்ச்சியாக தெரு முனையில் புல்டோசர் வாகனமும் ஒரு லாரியில் ஆட்களும் வந்து இறங்கி நின்றிருந்தார்கள். நீர் நிலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றச் சொல்லி உத்தரவு என்று ஜீப்பில் வந்த அதிகாரிகள் குடிசைவாசிகளிடம் மிரட்டலாக சொல்லிக்கொண்டிருந்தார்கள்

மேலும் படிக்க