குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

வரலாற்றுத் துளிகள் – மதாயீன் நகரப் புகார்

Loading

மதாயீன் நகரைச் சேர்ந்த முஸ்லிம்களின் குழு ஒன்று பெரும் குறை ஒன்றைச் சுமந்து, வேகவேகமாக பக்தாத்திற்கு வந்தது. மதாயீன்-பக்தாத் நகரங்களுக்கு இடையிலான பயண தூரம் சற்றொப்ப ஆயிரம் கிலோ மீட்டர். ஆனால் மெனக்கெட்டு, சிரமப்பட்டு, அத்தனை தூரம் பயணப்பட்டு வந்திருந்த அக்குழு. கலீஃபாவைச் சந்தித்து புகார் அளிக்க வேண்டும் என்பது அவர்களது நோக்கம்.
மதாயீன் நகர மக்களின் புகார் என்ன? அவர்களுக்கு என்ன பதில் கிடைத்தது?
வரலாற்று வரிகளில் இருந்து ஒரு நிகழ்வு.

மேலும் படிக்க
கட்டுரைகள் காணொளிகள் முக்கியப் பதிவுகள் 

றமளானே வருக!

Loading

சென்ற ஆண்டு றமளான் நம்மை வந்தடைந்தபோது ஐவேளை கூட்டுத் தொழுகையும் ஜும்ஆ தொழுகையும் தடைப்பட்டு, அது முஸ்லிம்கள் பரிதவித்து நின்றிருந்த அசாதாரண நேரம். கொரோனா வடிவில் வந்திறங்கி விட்ட மாபெரும் சோதனையைப் பறைசாற்ற, நிற்பதற்கு இட நெருக்கடி மிகுந்த மக்காவின் கஆபா வளாகம் வெறிச்சோடிக் கிடந்த ஒரு காட்சி போதுமானதாக இருந்தது. உலகெங்கும் றமளானில் பொங்கி வழியும் உற்சாகம் அனைத்திற்கும் தடை ஏற்பட்டு, அவரவரின் தனிமையில் கழிந்தது நோன்பு. ஆண்டு ஒன்று உருண்டோடி, அச்சோதனையில் பெரும் மாற்றம் ஏதும் ஏற்பட்டு விடாத நிலையில், இதோ மீண்டும் றமளான். உலகெங்கும் மீண்டும் வீடடங்கு முன்னேற்பாடுகள். மீண்டும் கவலையுடன் முஸ்லிம்கள்.

மேலும் படிக்க
கட்டுரைகள் மொழிபெயர்ப்பு 

டெல்லி இனஅழிப்பும் ஜெர்மனியின் கிறீஸ்டல்நாஹ்ட்டும்

Loading

2020ம் ஆண்டு பிப்ரவரி 23ம் நாள் டெல்லியில் இந்து தேசியவாதக் கும்பல்கள் முஸ்லிம்களின் வீடுகளையும் கடைகளையும் வணிகத்தலங்களையும் மசூதிகளையும் எரித்துக் கொள்ளையடித்தனர். தப்பித்து ஓட முடியாத முஸ்லிம்களைக் கொன்றனர். அல்லது உயிருடன் எரித்தனர். பாதிக்கப்பட்டவர்களுள் பெரும்பாலானவர்களை காவல்துறையும் பாதுகாக்கவில்லை.

மேலும் படிக்க