நடிக்க முடியாத துயரம்!
![]()
ஷர்ஜீல் இமாமின் ஏழு ஆண்டுகால சிறைவாசம் அவர் குடும்பத்தில் ஏற்படுத்தியுள்ள அமைதியான, சாதாரணமான துன்பங்களையும் அத்துடன் முரண்படும் பொது மக்களின் எதிர்பார்ப்புகளையும் இக்கட்டுரை பிரதிபலிக்கிறது. மேலும் அவரை ஒரு தியாகியாக அல்லாமல், உயிருள்ள அரசியல் சிந்தனையாளராக நினைவுகூருவதற்கும் அழைப்பு விடுக்கிறது. “ஷர்ஜீலை ஒரு பாதிக்கப்பட்டவராகப் பார்க்க விரும்புவீர்களா அல்லது அவருடன் ஒரு அரசியல் குரலாக ஒலிக்க விரும்புகிறீர்களா?” என்று அவரின் சகோதரரும் சமூக செயலபாட்டாளருமான முஸம்மில் இமாம் கேள்வி எழுப்புகிறார்
மேலும் படிக்க