கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

மத வெறியர்களும் மௌனித்த நீதித்துறையும்

Loading

இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகளும் வன்முறைகளும் இயல்பாக்கப்படுகின்றன. அவை தின நிகழ்வுகளாகவும் மாறிவிட்டன. ஆனால், பெரும் பதவிகளிலும் அதிகார மட்டத்தில் உள்ள முஸ்லிம்களும் இதற்கு விதிவிலக்கல்ல என்பதையும் இந்துத்துவவாதிகள் தங்கள் செயல்பாடுகள் மூலம் நிரூபித்து வருகின்றனர்.
கும்பல் படுகொலை வழக்கு ஒன்றில் சட்டத்தின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கிய ஒரு முஸ்லிம் பெண் நீதிபதிக்கு எதிராக திட்டமிட்ட வெறுப்பு பிரச்சாரத்தை இந்துத்துவவாதிகள் மேற்கொண்ட நிலையில், நீதித்துறையும் இதில் உறுதியான நடவடிக்கையை இதுவரை எடுக்காதது கேள்விகளை எழுப்பியுள்ளது.

மேலும் படிக்க
nv ramana tamil கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

‘இந்தக் கூழுக்கா இருபத்தெட்டு நாமம்’: என்.வி. ரமணாவின் பேச்சும் செயல்பாடும்

Loading

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா கடந்த ஆகஸ்ட் 26 அன்று ஓய்வு பெற்றார். தனது பதவிக்காலத்தில் அரசியலமைப்பைப் பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி 29க்கும் மேற்பட்ட உரைகளை அவர் நிகழ்த்தியிருக்கிறார். எனினும், நாங்கள் மேற்கொண்ட ஆய்வில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த 6 வழக்குகளில் எந்த முன்னேற்றமும் இல்லை என்பதும், நடுவர் மன்ற மறுஆய்வு தேவைப்படும் 53 வழக்குகள் முன்பிருந்ததைப் போலவே கிடப்பில் போடப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

மேலும் படிக்க