கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

நியாயமான கோபம் எப்போது தார்மீகக் கடமையாகிறது?

Loading

கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும், அடக்கி ஆள வேண்டும் என்று போதனை செய்யும் இஸ்லாம், அநீதிக்கும் வரம்பு மீறலுக்கும் எதிராக கோபம் கொள்ள வேண்டும் என்றும் கூறுகிறது. கோபம் அதன் சரியான வடிவத்தில் இருக்கும்போது இயற்கையானது மட்டுமல்ல, உன்னதமானதுமாகும்.

நமது இறைநம்பிக்கையில் வேரூன்றிய, நம் நெறிமுறைகளால் வழிநடத்தப்படும், கண்ணியம் என்பது சிலருக்கு மட்டுமான சலுகை அல்ல — அது அனைவருக்கும் உரிய உரிமை என்பதை உறுதி செய்யும் ஓர் உலகத்தை நோக்கிய கோபமே நமக்குத் தேவை.

ஃபலஸ்தீன நிகழ்வுகளை மையமாக வைத்து இச்சிறிய, ஆனால் முக்கியமான பாடத்தை நமக்குக் கற்றுத் தருகிறது இக்கட்டுரை.

மேலும் படிக்க