கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

வீதிகளில் ஒரு இறைத்தூதர்?

Loading

நபி தின மகிழ்ச்சிக் கொண்டாட்டங்களில் சிலரும் எதிர்நிலையில் சிலரும் பயணிக்கும் வேளையில் நபிகளார் புகழ்வதற்கு மட்டுமான மனிதர் அல்ல என்பதையும் வழிபாடுகளின் அடையாளங்களை மட்டுமே கற்பித்தவர் அல்ல என்பதையும் சாம்பிராணிப் புகைகள் ஊடாக மஸ்ஜிதுகளின் அறைகளில் திக்ருகளிலும் பிரார்த்தனைகளிலும் மட்டுமே சுகம் கண்டவர் அல்ல என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டிய தருணங்கள் இந்த நாட்கள். இரவின் இருளில் இறைவனோடும் பகலின் வெளிச்சங்களில் மக்களோடும் உரையாடியவர் அவர்.  

மேலும் படிக்க