கட்டுரைகள் 

கருத்து மோதல்கள்

Loading

எல்லாவற்றையும் எதிர்கொள்வதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை. முட்டி மோதி நாம் சரியானவற்றை அடையலாம். தகுதியானவை நிலைபெறுகின்றன. மற்றவை கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுகின்றன. கருத்துகள் மாறக்கூடியவை. அவை கால, இட சூழல்களுக்கேற்ப மனநிலை அடையும் மாற்றங்களுக்கேற்ப மாறிக்கொண்டேயிருக்கின்றன. கருத்துகளோடு நம் ஈகோவை கலந்துவிட்டால், அவற்றை அரசியல் நிலைப்பாடுகளாக மாற்றிவிட்டால் அவற்றிலிருந்து விடுபடுவது கடினம். அப்போது அவை நம்மை சிறைப்படுத்தும் சிறைச்சாலைகளாக மாறிவிடுகின்றன.

மேலும் படிக்க