கட்டுரைகள் 

பினாயக் சென் கைது – இதனால் அறிவிப்பது என்னவென்றால்….

Loading

இந்த அரசு தேசத்துரோக வழக்குப்போடும் வேகத்தைப் பார்த்தால் கூடிய விரைவில் நாட்டில் தேசபக்தர்களை விடவும் தேசத்துரோகிகளே அதிகமிருப்பார்கள் போலிருக்கிறது. பெயரில் உள்ளதோ ஜனநாயகம். செயல்கள் அனைத்துமே இரும்புக்கரம். ஜனநாயகத்தினுடைய பண்பாட்டு அடித்தளத்தின் மீது சாமானிய மக்கள் கொண்டிருந்த நம்பிக்கைகளை பினாயக் சென்னை கைது செய்ததின் மூலம் இந்த அரசு சிதறச் செய்திருக்கின்றது.

மேலும் படிக்க