வரலாற்றுத் துளிகள் – மதாயீன் நகரப் புகார்
![]()
மதாயீன் நகரைச் சேர்ந்த முஸ்லிம்களின் குழு ஒன்று பெரும் குறை ஒன்றைச் சுமந்து, வேகவேகமாக பக்தாத்திற்கு வந்தது. மதாயீன்-பக்தாத் நகரங்களுக்கு இடையிலான பயண தூரம் சற்றொப்ப ஆயிரம் கிலோ மீட்டர். ஆனால் மெனக்கெட்டு, சிரமப்பட்டு, அத்தனை தூரம் பயணப்பட்டு வந்திருந்த அக்குழு. கலீஃபாவைச் சந்தித்து புகார் அளிக்க வேண்டும் என்பது அவர்களது நோக்கம்.
மதாயீன் நகர மக்களின் புகார் என்ன? அவர்களுக்கு என்ன பதில் கிடைத்தது?
வரலாற்று வரிகளில் இருந்து ஒரு நிகழ்வு.
