கர்நாடகாவில் இந்து தேசியவாதிகளால் ஹிஜாப் சர்ச்சையாக்கப்படும் சூழலில், அதற்குத் துணை போகும் வகையில் நீதிமன்றத்தின் செயல்பாடு அமைந்திருப்பதாக எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான காமராசன் தெரிவிக்கிறார்.
ஷர்ஜீல் இமாமின் ஏழு ஆண்டுகால சிறைவாசம் அவர் குடும்பத்தில் ஏற்படுத்தியுள்ள அமைதியான, சாதாரணமான துன்பங்களையும் அத்துடன் முரண்படும் பொது மக்களின் எதிர்பார்ப்புகளையும்...
சம காலத்தில் மனித உரிமைகள் மீதான மிகப்பெரும் கரும்புள்ளியாக குவாண்டனாமோ தடுப்பு முகாம் திகழ்கிறது. குற்றம் நிரூபிக்கப்படாமல், குற்றச்சாட்டுகள் சுமத்தப்படாமல் பல்வேறு...
நபி தின மகிழ்ச்சிக் கொண்டாட்டங்களில் சிலரும் எதிர்நிலையில் சிலரும் பயணிக்கும் வேளையில் நபிகளார் புகழ்வதற்கு மட்டுமான மனிதர் அல்ல என்பதையும் வழிபாடுகளின்...