கட்டுரைகள் 

டெல்லி 2005 குண்டு வெடிப்புகளில் பாதிக்கப்பட்டது 67 பேர் அல்ல, 69 பேர்

டெல்லியில் 2005 ல் நடந்த குண்டு வெடிப்புக்களில் 67 பேர் கொல்லப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இரண்டை கூட்டிக்கொள்ள கடமைப்பட்டுள்ளோம். அந்த இருவர் யார் என கேட்கிறீர்களா ? தற்போது விடுதலை ஆகியுள்ளார்களே, அவர்களையும் சேர்த்துதான் நான் குறிப்பிடுகிறேன். 11 ஆண்டுகால கடுங்காவல் சிறையில் தனது வாழ்வை தொலைத்த இருவருக்கும் நீதிமன்றங்கள் எவ்வளவு இழப்பீடுகளை வழங்கினாலும் அவை ஈடாகுமா ? சிறுபான்மையினர் என்ற ஒரே காரணத்தினால், முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்தினால் இவர்கள் கைது செய்யப்பட்டு கடும் சித்திரவதைகளுக்கு ஆளாகி இன்று நிரபராதிகள் என விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க