கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

தமிழ்நாட்டில் இஸ்லாத்தை நோக்கிய பெருந்திரள் மதமாற்றங்கள்
ஒரு வரலாற்றுப் பார்வை

Loading

தென்னிந்திய இஷாஅத்துல் இஸ்லாம் சபையின் நிறுவனர் தென்காசி மு.ந. அப்துர் ரஹ்மான் ஸாஹிபு அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அவருடைய மகனாரும் பன்னூலாசிரியரும் மேனாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.கே. ரிபாயி அவர்கள் ‘சமுதாய நீரோட்டத்தில் சங்கமம்’ என்ற பெயரில் ஒரு நூலாக எழுதியுள்ளார். தென் தமிழ்நாட்டில் இருபதாம் நூற்றாண்டின் முதல் அரைப் பகுதியில் தொடங்கி அலையலையாக நடந்துவந்த இஸ்லாத்தை நோக்கிய ஒடுக்கப்பட்ட மக்களின் பெருந்திரள் மதமாற்றங்களைப் பற்றி அந்நூலில் இடம்பெற்றுள்ள ‘மத மாற்ற அலைகள்’ என்ற ஆறாவது அத்தியாயம் பேசுகிறது. மெய்ப்பொருள் வாசகர்களின் வாசிப்புக்கென அதை இங்கு அப்படியே தந்துள்ளோம். – மெய்ப்பொருள் பொறுப்பாசிரியர்

மேலும் படிக்க
கட்டுரைகள் காணொளிகள் முக்கியப் பதிவுகள் 

சனாதனத்தை அச்சுறுத்தும் வல்லமைபெற்ற கோட்பாடு இஸ்லாம் – முனைவர் தொல். திருமாவளவன்

Loading

புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் 1956ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் நாள் நாக்பூரில் பத்து இலட்சம் பேரோடு பௌத்தத்தைத் தழுவினார். சனாதனிகளுக்கு அது வேதனையைத் தந்திருக்கலாம். ஆனால், அதற்காக அவர்கள் பதற்றப்படவில்லை. பத்து இலட்சம் பேர் மதம் மாறியபோதும் இந்தியாவில் பதற்றம் தொற்றிக் கொள்ளவில்லை. மீனாட்சிபுரத்திலே 180 குடும்பங்கள் இஸ்லாத்தைத் தழுவியதும் ஒட்டுமொத்த இந்தியாவே பதற்றத்திற்கு உள்ளாகியிருக்கிறது. சனாதனத்தை அச்சுறுத்தக்கூடிய அளவிற்கு, பதற்றத்திற்குள்ளாகக்கூடிய அளவிற்கு வல்லமை பெற்ற ஒரு கோட்பாடு இஸ்லாம். அது அறிவியல் பூர்வமாகவும் மீனாட்சிபுரத்தில் நிறுவப்பட்டிருக்கிறது.

மேலும் படிக்க