கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

தமிழ்நாட்டில் இஸ்லாத்தை நோக்கிய பெருந்திரள் மதமாற்றங்கள்
ஒரு வரலாற்றுப் பார்வை

Loading

தென்னிந்திய இஷாஅத்துல் இஸ்லாம் சபையின் நிறுவனர் தென்காசி மு.ந. அப்துர் ரஹ்மான் ஸாஹிபு அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அவருடைய மகனாரும் பன்னூலாசிரியரும் மேனாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.கே. ரிபாயி அவர்கள் ‘சமுதாய நீரோட்டத்தில் சங்கமம்’ என்ற பெயரில் ஒரு நூலாக எழுதியுள்ளார். தென் தமிழ்நாட்டில் இருபதாம் நூற்றாண்டின் முதல் அரைப் பகுதியில் தொடங்கி அலையலையாக நடந்துவந்த இஸ்லாத்தை நோக்கிய ஒடுக்கப்பட்ட மக்களின் பெருந்திரள் மதமாற்றங்களைப் பற்றி அந்நூலில் இடம்பெற்றுள்ள ‘மத மாற்ற அலைகள்’ என்ற ஆறாவது அத்தியாயம் பேசுகிறது. மெய்ப்பொருள் வாசகர்களின் வாசிப்புக்கென அதை இங்கு அப்படியே தந்துள்ளோம். – மெய்ப்பொருள் பொறுப்பாசிரியர்

மேலும் படிக்க