கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

இஸ்லாமியச் சட்டவியலை காலனியநீக்கம் செய்தல்

Loading

காலனியத்திற்கு முந்தைய இஸ்லாமிய ஃபிக்ஹ் பாரம்பரியம் என்பது முஸ்லிம் சமூகத்தினுடைய உற்பத்தியாகும். முஸ்லிம் சமூகம் தனது வாழ்வை ஒழுங்குபடுத்திக்கொள்ளும் நோக்குடன் ஆரம்பித்த சமூக உரையாடலின் விளைவுதான் அது. இதன் பொருள் என்னவென்றால், அரசுடைய செயல்திட்டங்களின் அடிப்படையிலோ அல்லது அதனுடைய பலத்தின் துணையுடனோ அது வளர்ச்சியடைவில்லை என்பதே.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

முத்தலாக் மசோதாவின் நோக்கம் இஸ்லாமியப் பெண்கள் மீதான இரக்கமல்ல – வழக்கறிஞர் அருள்மொழி

Loading

இந்த நாட்டில் எந்தப் பிரிவுக்கும் இல்லாத ஒரு தண்டனையை இந்தப் பிரிவுக்கு மட்டும் கொடுக்கிறார்கள். அப்படியானால் இதற்குப் பின்னுள்ள நோக்கம் இஸ்லாமியப் பெண்கள் மீதான இரக்கமல்ல. முஸ்லிம் ஆண்களை உள்ளே பிடித்துப் போட இவர்களுக்கு ஒரு சட்டம் புதிதாகக் கிடைத்திருக்கிறது. அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அவ்வளவுதான்.

மேலும் படிக்க
கட்டுரைகள் மொழிபெயர்ப்பு 

மௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் (பகுதி 3) – மரியம் ஜமீலா

Loading

“எவரேனும் இஸ்லாத்தை மீள்கட்டமைப்பு அல்லது மறுதிசையமைப்பு செய்ய விரும்பினால், தாராளமாகச் செய்யட்டும். இஸ்லாத்தின் எந்தெந்தப் பகுதிகள் உயிரற்று உள்ளன, அவை ஏன் அவ்வாறு உள்ளன, எந்த அடிப்படையில் அவற்றை மாற்றலாம், அதன் அதிமுக்கிய உயிருள்ள பகுதிகள் எவை, அவற்றை எந்நிலையில் அவர் தக்கவைத்துக் கொள்வார் போன்ற கேள்விகளுக்கு தெளிவான வாதங்களின் அடிப்படையில் பதிலளித்தால், அவரது முயற்சிகள் வரவேற்கப்படும்.”

மேலும் படிக்க
கட்டுரைகள் 

முஹம்மது அபூ ஸஹ்றா – ஓர் அறிமுகம்

Loading

அவரது நூல்களுள் அனைத்தைக் காட்டிலும் மிகப் பிரபலமானவை, ஒரு தொடராய் அமைந்த எட்டு நூல்கள்தாம். அவை ஒவ்வொன்றையும் அவர் இஸ்லாமிய வரலாற்றிலிருந்த முன்னணி அறிஞர்களுள் ஒருவரது வாழ்வு, கண்ணோட்டங்கள், புலமைத்துவம் ஆகியவற்றை ஆராய்வதற்கு ஒதுக்கியிருக்கிறார். அவ்வறிஞர்கள் பின்வருமாறு: அபூ ஹனீஃபா, மாலிக், அல்-ஷாஃபியீ, அஹ்மது இப்னு ஹன்பல், ஸைது இப்னு அலீ, ஜாஃபர் அஸ்-சாதிக், இப்னு தைமிய்யா மற்றும் இப்னு ஹஸ்ம்.

மேலும் படிக்க