குறும்பதிவுகள் 

தண்டனைகளைக் கொண்டு மட்டுமே குற்றங்களை ஒழித்துவிட முடியுமா?

Loading

போர்ச்சுகலின் உதாரணம் கவனத்திற் கொள்ளத் தக்கது. தண்டனைக்குரிய குற்றங்களின் பட்டியலிலிருந்து போதைப் பொருள் பாவனையை அது நீக்கியிருக்கிறது. இப்போது எவரேனும் போதைப் பொருள் பாவித்தது கண்டுபிடிக்கப்பட்டால் “நல்லுரை மன்றங்களின்” முன் அவர் ஆஜராக வேண்டும். அங்கு அவருக்கு போதைப் பொருள் பாவனையின் அபாயங்கள் பற்றி நிபுணர்களைக் கொண்டு அறிவுறுத்தப்படுவதுடன் உளவியல், மருத்துவ உதவியும் வழங்கப்படும்.

மேலும் படிக்க