கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

தமிழ்த் திரை சொல்ல மறந்த கதை- ஹபீபி

Loading

தமிழ்த் திரை சொல்ல மறந்த கதை- ஹபீபி

ச. அகமது

திரையுலகில் முஸ்லிம்களை பெரும்பாலும் எதிர்மறையாக சித்தரிக்கும் நிலையில், அசல் தன்மையுள்ள கதைகளையும் கதை மாந்தர்களையும் பொது சமூகத்திற்கு அப்பட்டமாக ஒரு இருட்டு அறையில் வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார் இயக்குநர் மீரா கதிரவன்.

ஹபீபி தமிழ் சினிமாவில் ஒரு நல்ல தொடக்கமாகட்டும். ஹபீபியின் கரங்களை பற்றிக் கொண்டு நட்பு பாராட்ட ஓராயிரம் விரல்கள் வரட்டும். உலக அரங்கில் அவ்விரல்கள், அக்கரங்கள் நமது வாழ்வியலின் காத்திரமான கதைகளுக்காக கரவொலி எழுப்பட்டும்.

மேலும் படிக்க