மக்காவிலிருந்து மால்கம் எக்ஸ் எழுதிய கடிதம்!
![]()
ஆரம்பத்தில் மால்கம் எக்ஸ் கறுப்பினப் பிரிவினைவாதத்தை ஆதரித்துவந்தார். வெள்ளை இனத்தவர்களுடன் ஒருங்கிணைவதை வெறுத்தார். அகிம்சை முறையை நிராகரித்ததோடு ‘அவசியமான அனைத்து வழிகளிளிலும்’ தற்காப்பை ஊக்குவித்தார். நேஷன் ஆஃப் இஸ்லாம் அமைப்பின் தாக்கத்தால், வெள்ளையர்கள் இயல்பாகவே ஊழல்வாதிகள், தீயவர்கள் என்றும்; கறுப்பின மக்களின் பல்லாண்டுக்காலத் துயரங்களுக்கு அவர்களே காரணம் என்றும் உறுதியாக நம்பினார். இந்தச் சமயத்தில்தான் அவர் ஹஜ் யாத்திரைக்காக மக்காவுக்குப் பயணமானார். ஹஜ்ஜிலிருந்து அவர் எழுதிய கடிதத்தின் தமிழாக்கம் இது.
மேலும் படிக்க