நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

கருப்பொருள் அடிப்படையில் திருக்குர்ஆன் விரிவுரை – நூல் அறிமுகம்

திருக்குர்ஆனின் வசனங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பற்ற சிதறல்கள் அல்ல. அதன் வசனங்களுக்கு மத்தியில் வெளிப்படையான, நுண்ணிய தொடர்புகள் இருக்கின்றன. அதன் ஒவ்வொரு அத்தியாயமும் ஆரம்பம் முதல் இறுதிவரை நுண்ணிய இழைகளால் இணைக்கப்பட்டுள்ளன. அதன் அத்தியாயங்களுக்கு மத்தியிலும் தொடர்புகள் இருக்கின்றன. அதன் அத்தியாயங்கள், வசனங்கள் இறைக்கட்டளையின் அடிப்படையில் தொகுக்கப்பட்டவை. அதற்கு ‘இல்முல் முனாஸபாத்’ என்று பெயர். இது திருக்குர்ஆனின் அற்புதங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

மேலும் படிக்க
கட்டுரைகள் 

முஹம்மது அல்கஸ்ஸாலி: ஓர் அறிமுகம்

இஸ்லாத்தின் மீது ஷெய்ஃக் அல்-கஸ்ஸாலி மகத்தான பற்றுணர்வு கொண்டிருந்தார். அவரது சகல எழுத்துக்களிலும், அவரின் சக்தி வாய்ந்த நடையிலும் இது பிரதிபலித்தது. அவரின் வலுவான வாதத் திறமையும் புலமைத்துவ அணுகுமுறையும் அவரின் எழுத்து நடையை செறிவூட்டி இருந்தன. அவரின் நூல்கள் அனைத்தையும் குறிப்பிடுவதோ, அவற்றின் உள்ளடக்கம் பற்றிய சுருக்கக் குறிப்புகள் தருவதோ இங்கு சாத்தியமில்லை. தனது நீண்ட பணிக் காலத்தில் அவர் ஐம்பதுக்கும் அதிகமான நூல்களை எழுதியுள்ளார்.

மேலும் படிக்க