காணொளிகள் மொழிபெயர்ப்பு 

பேரின்ப ரசவாதம் – “தன்னை அறிதல்”

Loading

இமாம் கஸ்ஸாலியின் ஞானப் பேழையிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு அரிய முத்து இது. அதனை Raindrop Academy-ன் கைவண்ணத்தில் உருவான காணொளியுடன் சேர்த்து கீழே மொழிபெயர்த்து தந்திருக்கிறேன். காணொளியை பார்த்து இரசியுங்கள். எனது மொழிபெயர்ப்பையும் வாசித்துவிட்டு கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.

மேலும் படிக்க
கட்டுரைகள் மொழிபெயர்ப்பு 

ஹஜ் பற்றிய குர்ஆனியக் கண்ணோட்டம் – ஸஃபர் பங்காஷ்

Loading

ஆக, முஸ்லிம்கள் ஹஜ்ஜை நிறைவேற்றுவதில் சவூதுக் குடும்பத்தின் விருப்பு வெறுப்புகளை பின்பற்றுவதா? அல்லது, அல்லாஹ் சுப்ஹானஹு வ தஆலாவின் கட்டளைகளையும் அவனது அன்புத் தூதரின் (ஸல்) வழிமுறையையும் பின்பற்றுவதா?

மேலும் படிக்க
கட்டுரைகள் மொழிபெயர்ப்பு 

ஹஜ் – நாசிர் குஸ்ரோ

Loading

“பூரணமாக அறிந்த நிலையில், மகத்தான மதிப்பச்சத்துடன் “லப்பைக்க” என்று சொன்னீரா? அல்லாஹ்வின் கட்டளையை செவியேற்றீரா? இப்றாஹீமைப் போல் கீழ்ப்படிந்தீரா?” என்று அவரிடம் கேட்டேன். அவர் “இல்லை!” என்றார்.

மேலும் படிக்க
கட்டுரைகள் 

“பெரும்பான்மை” அபிப்பிராயம் தலைவரைக் கட்டுப்படுத்துமா?

Loading

“பெரும்பான்மை அபிப்பிராயம் எப்போதும் சரியாகவே இருக்கும் என்பதற்கு எவ்வித உத்தரவாதமுமில்லை அல்லவா?!” என்று சிலர் கேள்வியெழுப்ப முயலுகிறார்கள். ‘தலைவரின் கருத்து மட்டும் எப்போதும் சரியாகவே இருக்கும்’ என்பதற்கும் தான் உத்தரவாதம் இல்லை, அல்லவா?! எனவே, இது சரியானவொரு வாதமில்லை. இதனைக் கருத்தில் கொண்டுதான், இஸ்லாம் “ஷூறாவிலிருந்து பிறக்கும் பெரும்பான்மை அபிப்பிராயம் தலைவரைக் கட்டுப்படுத்தும்” என்கிறது.

மேலும் படிக்க
நூல் அறிமுகம் 

மதம் vs மதம்

Loading

வரலாற்றின் துவக்கத்திலிருந்தே சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கு இடையில் ஓயாமல் நடந்துவரும் போராட்டத்தினை சமயவாதிகள் மதத்திற்கும் இறைமறுப்புக்கும் நடக்கும் ஒரு போராட்டமாக விளங்கி வைத்திருக்கின்றனர். மதத்தை நிராகரிக்கும் நாத்திகர்களோ, ‘மதம்’ என்பதே வெகுமக்களை மயக்கத்தில் ஆழ்த்திச் சுரண்டுவதற்காக மனிதகுல எதிரிகள் புனைந்துருவாக்கியவோர் ஒடுக்குமுறைக் கருவி என முற்றிலும் எதிர்மறையான தீர்மானத்தைக் கொண்டிருக்கின்றனர்.

மேலும் படிக்க
கட்டுரைகள் மொழிபெயர்ப்பு 

ஒரு முஸ்லிம் ஐயவாதியின் ஒப்புதல் வாக்குமூலம் – டேனியல் ஹகீகத்ஜூ

Loading

முஸ்லிம் அறிவுத்துறை வரலாறு நெடுகிலும் இத்தகைய முஸ்லிம் ஐயவாதிகள் நீக்கமற நிறைந்து காணப்படுகின்றனர். அவர்கள் எந்தெந்த தத்துவங்களை எல்லாம் அபாயகரமானவையாகவும் நாசகரமானவையாகவும் கண்டார்களோ அவற்றை மதிப்பீடு செய்யவும், நிலைகுலையச் செய்யவும், விமர்சனத்திற்கு உட்படுத்தவும், வீழ்த்தவும் எல்லாவிதமான பகுத்தறிவு மூலோபாயங்களையும் அவர்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பதைக் காண முடிகிறது. இன்றைய முஸ்லிம்கள் தொலைத்துவிட்டவொரு அரிய கலை இது.

மேலும் படிக்க