ஈரானின் நிழல் இராணுவம்
![]()
ஈரானின் நிழல் இராணுவமாக செயல்படும் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்பு படையின் தோற்றம், கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்த சுருக்கமான பார்வை
மேலும் படிக்க ![]()
ஈரானின் நிழல் இராணுவமாக செயல்படும் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்பு படையின் தோற்றம், கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்த சுருக்கமான பார்வை
மேலும் படிக்க ![]()
அரசுத்துறைகளில் சோம்பேறித்தனம், சலிப்பு, ஊழல், பொறுப்பின்மை என்பன பொதுவாகக் காணக்கூடியவைகளென்றாலும் அதைத் தாண்டி உள்ளூர்/பன்னாட்டு சதி, கொலை, பிண ஆதாயம் என தொடர்வண்டித்துறைக்குள் நிலவும் அச்சுறுத்தும் இருள்களை நாவலுக்குள் காணும்போது தொடர்வண்டித்துறையென்பது நாம் வெளியிலிருந்து பார்த்து உருவகித்துக் கொண்டாடும் ஒன்றல்ல என்பது அதிர்ச்சியூட்டுகிறது. விதி விலக்கான நிகழ்வுகளை வைத்து மொத்தப் போர்வையைப் போர்த்தவியலாதுதான். என்றாலும் நினைவேக்கத்தின் சமகாலத் தாம்பாளத்தில் விள்ளல்கள் விழாமலில்லை.
மேலும் படிக்க ![]()
மாற்றம் என்பது சமூகம் தொடர்பான ஒன்றாக இருப்பினும் கூட சமூகத்தின் அஸ்திவாரமாக இருக்கக்கூடிய ஒவ்வொரு மனிதரிலும் இருந்து அது ஆரம்பிக்க வேண்டும். ஒவ்வொருவரும் தம்மைத்தாமே மாற்றிக் கொள்ள வேண்டும். அனைவரிடமும் தத்தமது உடல்சார், உளம்சார், சிந்தனைசார், மன எழுச்சிசார் மாற்றங்கள் நிகழ வேண்டும். மாற்றங்கள் தனித்தனியாக ஒவ்வொரு தனிமனிதரிலும் நிகழத்தக்க மாற்றங்களே. இதுதான் சமூகத்தின் ஒட்டுமொத்த மாற்றமாகி மேம்பாட்டை நோக்கி நகரும்.
மேலும் படிக்க ![]()
இந்தியாவை அதன் அணிசேரா கொள்கையைக் கைவிட்டு, முற்றிலும் அமெரிக்கச் சார்புகொண்ட நாடாக மாற்றும் ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனை விளக்கமாக எடுத்துரைக்கும் இந்நூலை பல பதிப்பகங்களும் வெளியிட மறுத்துவிட்ட நிலையில், துணிந்து அதனைப் பதிப்பித்துள்ள சீர்மை பதிப்பகம் பாராட்டிற்கு உரியது. அந்நூலைப் பற்றிய சுருக்கமான மதிப்புரை இது.
மேலும் படிக்க ![]()
முஸ்லிம்கள் சந்தித்த முதல் போர் என்று வர்ணிக்கப்படும் பத்ர் போர் ஏராளமான படிப்பினைகளை விட்டுச் சென்றது. இறை நம்பிக்கை, தலைமைத்துவம், மன உறுதி, அரசியல் அதிகாரத்தை தக்க வைப்பது என றமளான் மாதம் நடைபெற்ற இந்த போர் தரும் பாடங்களை விவரிக்கிறது இந்த கட்டுரை.
மேலும் படிக்க ![]()
அடையாளம், சமத்துவம், பாதுகாப்பு என அனைத்து கிளைப் பிரச்சனைகளுக்கும் நாம் தனித் தனியாக தீர்வை தேடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் இவை அனைத்திற்கும் சர்வ ரோக நிவாரணியாக அரசியல் அதிகாரம் இருக்காது என்றாலும் இதில் பெரும்பான்மை பிரச்சனைகளுக்கு அது தீர்வாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அதனால்தான் அரசியல் அதிகாரம் அவசியம் என்று வாதிடுகிறோம்.
மேலும் படிக்க ![]()
ஃபலஸ்தீன விவகாரத்தில் இந்தியா இரு தேசத் தீர்வை ஆதரிப்பதாகக் கூறினாலும், உறவு இஸ்ரேலுடன் மிக நெருக்கமாக ஆகியிருக்கிறது. குறிப்பாக, ஈரான் மீதான இஸ்ரேல்-அமெரிக்காவின் தற்போதைய தாக்குதல்களையோ, ஆயதுல்லாஹ் ஃகாமினயீயின் கொலையையோ இந்தியா கண்டிக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
மேலும் படிக்க ![]()
சாதி ஒழிப்பு இயக்க அறிவாளிகளுள் ஒருவராகத் திகழும் ஆனந்த் தெல்தும்ப்டேவின் The Caste Con Census நூல், சாதி ஒழிப்பு இயக்க வட்டாரத்தின் பொதுப்போக்குக் கருத்துகளுடன் முற்றிலும் மாறுபட்ட நிலையில் நின்று விவாதிக்கிறது. நூலின் முதன்மையான வாதங்களை குறைத்தலோ சுருக்கலோ இன்றித் தொகுத்துரைத்து, அவற்றின் மீதான விமர்சனங்களை இக்கட்டுரை முன்வைக்கிறது.
மேலும் படிக்க ![]()
“எவனுடைய இரண்டு நாட்கள் ஒரே மாதிரியாக கடத்தப்படுகின்றதோ அவன் மிகப் பெரிய நஷ்டவாளி.” (பைஹகீ)
இரண்டு நாட்களை ஒரே மாதிரியாக கடத்துபவன் நஷ்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றான் என்றால் ‘இரண்டு றமளானை ஒரே மாதிரியாக கடத்துபவர்கள் எத்தகையவர்களாக இருப்பர்?! அப்படி ஒரே மாதிரியான நிலையில் தனது நாட்களை, குறிப்பாக றமளானை கடந்து போகின்றவர்கள் தங்களுடைய நிலை குறித்து அதிகம் சிந்தித்திட, அந்த சிந்தனைக்கு செயல் வடிவம் கொடுத்திட கடமைப்பட்டுள்ளோம்.
மேலும் படிக்க ![]()
ஜென் ஸீக்கள் தொடங்கிய போராட்டம் நாற்பது ஆண்டுகள் வங்கதேச அரசியலில் முக்கிய அங்கமாக இருந்த ஷேக் ஹஸீனாவை நாட்டை விட்டும் வெளியேற்றியது. இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புகளும் நிலையற்ற அரசாங்கங்களும் கொண்ட வங்கதேசத்தில் இன்று உருவாகியுள்ள புதிய அரசாங்கம் ஜனநாயகத்தின் திருப்புமுனையாக அமையுமா? வங்கதேச வரலாற்றுப் பின்னணியுடன் சமீபத்திய தேர்தல்குறித்த பகுப்பாய்வை இந்தக் கட்டுரை வழங்குகிறது.
மேலும் படிக்க