கர்நாடகாவில் இந்து தேசியவாதிகளால் ஹிஜாப் சர்ச்சையாக்கப்படும் சூழலில், அதற்குத் துணை போகும் வகையில் நீதிமன்றத்தின் செயல்பாடு அமைந்திருப்பதாக எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான காமராசன் தெரிவிக்கிறார்.
அரசுத்துறைகளில் சோம்பேறித்தனம், சலிப்பு, ஊழல், பொறுப்பின்மை என்பன பொதுவாகக் காணக்கூடியவைகளென்றாலும் அதைத் தாண்டி உள்ளூர்/பன்னாட்டு சதி, கொலை, பிண ஆதாயம் என...