கட்டுரைகள் 

உறவுப் பாலத்தின் அடித்தளம்

உறவுகள் நம்பிக்கையின் அடிப்படையில்தான் நிலைபெறுகின்றன. அந்த நம்பிக்கையில் விழும் சிறு கீறல்கூட அடித்தளத்தை ஆட்டம்காணச் செய்துவிடும். நம்பிக்கைத் துரோகம் ஒட்டுமொத்தமாக கட்டடத்தையே தகர்த்துவிடும். உறவுகளின் வழியேதான் நாம் வாழ்க்கையை சலிப்பின்றி, வெறுமையின்றி, பயமின்றி பாதுகாப்புணர்வோடு கடந்து செல்ல முடியும். தனிமையுணர்வும் வெறுமையும் நம்மைக் கொஞ்சம் கொஞ்சமாக கொன்றுவிடக்கூடியவை. அவை நம் வாழ்வை அர்த்தமற்றதாக ஆக்கிவிடக்கூடியவை.

மேலும் படிக்க