குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

பின்நவீனத்துவத்தை நாம் ஏன் புரிந்துகொள்ள வேண்டும்?

அவர்கள் விளங்காத மொழியிலும் கவர்ச்சிகரமான சொல்லாடல்களைப் பயன்படுத்துவதிலும் வல்லவர்களாக இருப்பினும் உண்மையான மாற்றுகளை முன்வைப்பதில்லை. ஆம், பலவற்றைச் சிதறடிக்கிறார்கள்; ஆனால் ஆக்கப்பூர்வமாக எதனையும் கட்டியெழுப்பவில்லை. எல்லாவற்றையும் பேசி முடித்த பிறகு இறுதியில் அவர்களின் நம்பிக்கையை திறந்த சந்தையில் வைப்பதோடு Anglo-saxon தனிமனிதவாத, இயற்கைவாத, தாராளவாதத்தில் போய் விழுந்துவிடுகிறார்கள்.

மேலும் படிக்க