கல்வி வளாகங்களில் நிகழும் இனப்படுகொலை!
![]()
கல்வி என்பது விடுதலைக்கான வழி என்று அண்ணல் அம்பேத்கர் கற்பித்தார். ஆனால், இன்றைய இந்திய வளாகங்கள் தலித் மாணவர்களை அவர்களின் சாதி அடையாளத்திற்குள்ளேயே முடக்கி வைக்க முயற்சிக்கின்றன. சட்டங்களை விடவும், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் மனங்களிலுள்ள சாதி உணர்வு மாறாதவரை, கல்வி வளாக மரணங்கள் தொடர்ந்துகொண்டேதான் இருக்கும். சாதி மற்றும் மத பாகுபாட்டை எதிர்கொள்ள தலித், முஸ்லிம் மாணவர்கள் கூட்டு முயற்சிகளை மேற்கொள்ளும் போது அவர்கள் ‘தேச துரோகிகள்’ என்று முத்திரை குத்தப்படுகிறார்கள். கல்வி வளாகங்கள் அனைவருக்கும் பொதுவான வளாகங்களாக எப்போது மாறும்?
மேலும் படிக்க