குறும்பதிவுகள் 

சத்தியத்தைக் கண்டடைதல்

Loading

சத்தியத்தை அடைய வேண்டும் என்ற வேட்கை ஒருவனின் உள்ளத்தை ஆக்கிரமித்துவிட்டால் அவன் அதற்காக எதையும் இழக்கத் தயாராகி விடுகிறான். அவனுடைய பதவி, புகழ், செல்வம் மற்றும் அவன் அனுபவிக்கும் இன்னபிற உலகியல் வசதிகள் யாவும் அவனுக்கு அற்பமானவையாக மாறிவிடுகின்றன.

மேலும் படிக்க
குறும்பதிவுகள் 

சமநிலையின் சூட்சுமம்

Loading

இந்த உலகில் காணப்படும் சமநிலையும் இஸ்லாத்தில் காணப்படும் சமநிலையும் படைத்த இறைவனால் அன்றி வேறு யாராலும் ஏற்படுத்த முடியாதவை. மனிதனின் இயலாமைகளில் இதுவும் ஒன்று. அவனால் இப்படிப்பட்ட ஒரு சமநிலையை ஒருபோதும் ஏற்படுத்த முடியாது.

மேலும் படிக்க
குறும்பதிவுகள் 

தேடல்தான் நம் வாழ்வை அர்த்தப்படுத்தும்

Loading

தேடல்தான் நம் வாழ்வை அர்த்தப்படுத்தும். சலிப்பிலிருந்து நம்மைக் காப்பாற்றும். ஓரிடத்தில் தேங்கிவிட்டால் விரைவில் அழுக்கடைந்து விடுவோம். வாழ்க்கையின் அலுவல்கள் நம்மை தின்னத் தொடங்கிவிடும். ஆழமான வாசிப்பு நம் அறியாமையை நமக்கு உணர்த்துகிறது. மேம்போக்கான வாசிப்பு நம்மை செருக்கில் ஆழ்த்துகிறது.

மேலும் படிக்க
குறும்பதிவுகள் 

காவல்துறை ரவுடிசம் செய்தால் பரவாயில்லையா?

Loading

இதைவிட பன்மடங்கு கோர முகம் காவல்துறைக்கு உண்டு. தூத்துக்குடியையும் மெரினா போராட்டத்தையும் நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள் தானே? அப்பாவித்தனமாக காவல்துறையின் வரம்புமீறலை நியாயப்படுத்தாதீர்கள். நீதிமன்றம், சட்டம் எல்லோருக்குமானது. இதில் காவல்துறைக்கு விதிவிலக்கு கிடையாது. குடிமக்கள் மட்டுமல்ல போலீஸ்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டாலும் அது ரவுடிசம்தான்.

மேலும் படிக்க
குறும்பதிவுகள் 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சிப் பிரமுகரின் கண்டிக்கத்தக்கப் பேச்சு!

Loading

தலித்களுக்கு எதற்காக ஒரு அரசியல் கட்சி? விடுதலைச் சிறுத்தைகள் கட்சியால் பாமக போன்ற சாதியக் கட்சிகளே பலனடைகின்றன. எனவே அது ஒரு ‘மைய நீரோட்ட’ கட்சியின் தலைமையை ஏற்று அதனுடன் தன்னை இணைத்துக் கொள்ள வேண்டும். நிலவுகிற அரசியல் சூழலில் இப்படியெல்லாம் ஒடுக்கப்படும் தரப்பிடம் ஒருவர் அபத்தமாக அட்வைஸ் செய்தால் அவற்றை நாம் ஏற்போமா?

மேலும் படிக்க
குறும்பதிவுகள் 

விமர்சனமும் பாராட்டும் சாதாரணமான விசயங்களா?

Loading

விமர்சனம் செய்வதும் பாராட்டுவதும் சாதாரணமான விசயங்கள் அல்ல. விமர்சனம் ஒரு மனிதனின் தவறுகளை அடையாளம் காட்டுகிறது. அவனைப் பண்படுத்துகிறது. அதன் மூலம் அவன் செம்மையாக்கப்படுகிறான். பாராட்டு அவனை ஊக்கப்படுத்துகிறது. அவனது பாதையில் கிடக்கும் தடைகளைத் தாண்டும் உத்வேகத்தை அவனுக்கு அளிக்கிறது.

மேலும் படிக்க
குறும்பதிவுகள் 

லௌகீகமும் ஆன்மீகமும்

Loading

எந்தவொன்றும் அளவுக்கு மீறி புனிதப்படுத்தப்படும்போது அது சிக்கல்மிகுந்ததாகி விடுகின்றது. தேவையற்ற புனிதங்கள் உடைக்கப்பட வேண்டும். இல்லையெனில் அவை தனிமனிதனின் மீது சமூகத்தின் மீது பெரும் சுமைகளாக மாறி நிற்கும்.

மேலும் படிக்க
குறும்பதிவுகள் 

விவாதம் – ஒரு சிறிய விளக்கம்

Loading

அறிஞர்கள் விவாதம் செய்ய விரும்புவதில்லை. அரைகுறைகளுக்கு விவாதம் பெரும் தீனி. அறிவிலிகளுக்கு அது ஒரு போர். விவாத அறைகூவல் விடுப்போரை புறக்கணித்து விடுவதே சிறந்தது. அதுதான் அதனை தகர்ப்பதற்கான சிறந்த வழிமுறையும்கூட. அதுவும் ஆன்மீக பிரச்சாரத்தை முன்னெடுப்பவர்கள் விவாதத்தின் பக்கம்கூட செல்லாமல் இருப்பதே மிகச் சிறந்தது. அதுதான் பேணுதலான வழிமுறையும்கூட.

மேலும் படிக்க
காணொளிகள் குறும்பதிவுகள் 

ஒரு சிறிய பிரார்த்தனை

Loading

மனிதர்களுக்கு அவகாசம் அளிக்கப்படுகிறது. அவர்கள் திருந்துவதற்கான வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. எல்லாவற்றையும் தாண்டி ஒருவன் பாவங்களில் மூழ்கியிருப்பான் எனில் தனக்கு வழங்கப்பட்ட அவகாசத்தை தன் திறமையின் விளைச்சலாகக் கருதிக்கொண்டிருப்பான் எனில் அவன் தனக்கான துன்பங்களை தானே தேடிக்கொண்டிருக்கிறான் என்று பொருள்.

மேலும் படிக்க
குறும்பதிவுகள் 

பலவீனர்கள் அல்ல உதவியாளர்கள்

Loading

பெண் குழந்தை பொன்னையும் கொண்டு வரும் என்று நம்மிடையே வழக்கத்தில் இருக்கும் சொல்லும் நம் வாழ்பனுபவம் கற்றுத்தந்த பாடங்களில் ஒன்றுதானே. எல்லாம் தன் முயற்சியின், தன் திறமையின், தன் உழைப்பின் விளைவுதான் என்ற எண்ணம் மிக விரைவில் ஒருவனை நிராசையில் ஆழ்த்திவிடலாம். கர்வம் தனக்கு எதிரான நிராசையையும் கொண்டு வரும்.

மேலும் படிக்க