அதிகாரமும் அநியாயமும்
![]()
அதிகாரம் இடம்பெயரக்கூடியது. அது யாரிடத்திலும் நிரந்தரமாகத் தங்கியிருக்காது. இன்று ஆட்சியாளர்களாக இருப்பவர்கள் நாளை ஒடுக்கப்படுபவர்களாக மாறலாம். இன்று ஒடுக்கப்படுபவர்கள் நாளை ஆட்சியாளர்களாக மாறலாம். அதிகாரம் எப்படி பறிக்கப்படுகிறது? அது எப்படி கைமாறுகிறது? என்பதின் உண்மைநிலையை நாம் அறிய மாட்டோம். வெளிப்படையான காரணங்களை நம்பி நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம். அவைதாம் உண்மையான காரணிகளாக இருக்குமானால் ஒடுக்கப்படுபவர்கள் எப்போதும் ஒடுக்கப்படுபவர்களாக, ஆட்சியாளர்கள் எப்போதும் ஆட்சியாளர்களாகத்தான் இருப்பார்கள்.
மேலும் படிக்க